(Reading time: 38 - 75 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

மேலதானே கோபம் நான் என்ன பண்ணேன் நான் பேசப்போறேன் மாமா”

வேணாம்மா

இல்ல மாமா அம்மாவால பிரிஞ்ச குடும்பத்த நான் சரிபண்ணி சேர்த்து வைக்கனும்னு ஆசைப்படறேன் மாமா

சரிம்மா ஆனா எதையும் தனியா செய்யாத நம்ம ஆதியை துணைக்கு வெச்சிகிட்டு செய் சரியா

சரிங்க மாமா ஆமா நல்லபெருமாள் தாத்தா இப்ப என்ன பண்றாரு

...
This story is now available on Chillzee KiMo.
...

>”டேய் மடையா அவள் என்ன சின்ன பொண்ணா அவளுக்கு போய் ஊட்டறஎன்றார் கயிலை

இல்லப்பா அத்தைதான் சொல்லிச்சி இவள் நிதானாமா சாப்பிடுவாளாம் கடைசியா சரியாக

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.