Page 4 of 21
”ஆமாம் அது உண்மைதான் ஒரு நாள் நம்ம குலசாமிக்கு பொங்கல் வைக்கனும்னு குடும்பத்தோட கோயிலுக்கு போனோம் சிதம்பரமும் வந்திருந்தான். அங்க ஆத்துக்கு பக்கத்தில கோயில் இருந்ததால பொம்பளைங்க எல்லாரும் குளிச்சிட்டு வந்து பொங்கல் வைக்க ஆரம்பிச்சாங்க. வள்ளியும் என் பொண்டாட்டி எழிலும் தோழிகள் அதனால தண்ணியில விளையாடிகிட்டு இருந்தாங்க. நான் வந்து ... தன் உசுரை துச்சமா நினைச்சி எங்கம்மாவை காப்பாத்தினவரை எல்லாரும் சேர்ந்து வெறுக்கறது நியாயமா
This story is now available on Chillzee KiMo.
...
”அது அப்படியில்லை அந்த சமயம் சுற்றியிருந்த சூழ்நிலை எங்களை மாத்திடுச்சி