Page 2 of 21
”என் அப்பா நல்லவர் மாமா” என்றாள் அமைதியாக அதைக்கேட்டு குறுநகை புரிந்த கயிலையோ
”ஆமாம்மா உன் அப்பா ரொம்ப நல்லவர்தான் அதனாலதானே எங்க வீட்ல இருந்தவங்க ஒண்ணு மண்ணா அவனோட பேசி பழகி வந்தோம் என்ன செய்றது உன் அம்மா வள்ளி அப்ப சின்னபொண்ணு சூதுவாது தெரியாது. வெகுளி வெளுத்ததெல்லாம் பால்ன்னு நினைப்பா பள்ளிக்கூடம் வரைக்கும் அனுப்பி பட ... நேரம் ஒருநாள் நாங்க பார்த்த டாக்டர் மாப்பிள்ளையும் வள்ளியை பார்த்துட்டு பிடிச்சிருக்குன்னு சொன்னான் அப்ப வள்ளிக்கும் சிதம்பரத்துக்கும் இடையில இருக்கற உறவு எங்க யாருக்குமே தெரியாது வள்ளியும் சரி
This story is now available on Chillzee KiMo.
...