Page 7 of 21
”எல்லாம் சரிதான் ஆனாலும் வீட்டு மானம் எங்க மரியாதை எல்லாம் போயிடுச்சேம்மா” என வருத்தத்துடன் சொல்ல அதற்கு அவளோ
”அதுக்காகவா இத்தனை வருஷம் ஆகியும் எங்கம்மாவை தாத்தா சேர்த்துக்காம இருக்காரு இது அநியாயம் மாமா”
”நியாயம் அநியாயம் பேசற நிலைமையில அந்த சமயத்தில யாருமே இல்லை நல்ல பெருமாள் பெரியப்பா தனக்குன்னு தன் அப்பா ஒதுக ... தியா நான்தான் சொன்னேனே அவர் ரோசக்காரர்மா அவ்ளோ சீக்கிரம் அவர் ஒத்துக்க மாட்டாரு
This story is now available on Chillzee KiMo.
...
”பார்க்கலாம் மாமா இத்தனை வருஷம் கழிச்சுமா அவரோட கோபம் குறையாது. அம்மா