(Reading time: 38 - 75 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

அவ்ளோதான் அப்ப எங்களுக்கு வள்ளிதான் கண்ணுக்கு தெரிஞ்சா அவளோட காதல் எங்களுக்கு துச்சமா தெரிஞ்சது வள்ளியை சிதம்பரம் காப்பாத்தினான்னு தெரிஞ்சதும் வீட்ல அவனை தன் சொந்த பிள்ளையாவே நினைச்சாரு முருகவேல் பெரியப்பா. ஆனா வள்ளி அந்த சிதம்பரத்தை காதலிச்சிருக்கா அவனும் காதலிச்சிருக்கான் அந்த விசயம் வெளிய தெரிஞ்சப்ப பெரிய பூகம்பமே வெடிச்சது

அப்படி என்ன நடந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

திய வைச்சதால அவளுக்காக என் அப்பாவையே திட்ட அதுல என் அப்பாவும் சும்மாயில்லாம வார்த்தையை விட்டாரு வள்ளி என் பொண்ணு உங்க பொண்ணு கிடையாது அவள் மேல உரிமை பாராட்ட உங்களுக்கு எதுவும் இல்லைன்னு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.