Page 14 of 21
என நல்லபெருமாள் திட்டவும் மேகநாதனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. அமைதியாக அங்கு மயங்கி இருந்த வைஷுவை குற்ற உணர்வுடன் பார்த்தார் மேகநாதன்.
அதற்குள் நல்லபெருமாள் மறுபடியும் வைஷூவை எழுப்ப அவள் எழவில்லை மேகநாதனே அங்கிருந்து தண்ணீர் ஜக்கை கொண்டு வந்து தர அதிலிருந்த தண்ணீரை தெளித்தும் அவள் எழாததால் அவருக்கு பயம் வந்தது. மேகநாதனுக்கு குலையே நடுங்கியது அடி ... span>ஒண்ணுமில்ல தோட்டத்தில நடக்க தெரியாம நடந்து கீழே விழுந்து மயங்கிட்டா
This story is now available on Chillzee KiMo.
...