Page 14 of 27
”ஆனா எனக்கு தறி வேலை இருக்கேப்பா” என சொல்ல அதற்கு சிவமணியோ சூர்யாவிடம்
”ஆமா பெரிய கலெக்டர் வேலை, அந்த வேலையை எப்ப வேணும்னாலும் செய்யலாம் வந்தவங்களுக்கு நல்லது செய்யறதுதான் முதல் வேலையே அதை புரிஞ்சிக்க சூர்யா” என சொல்ல அதற்கு மேல் என்ன பேசுவது என தெரியாமல் சரியென தலையாட்டினான்.
உடனே சிவமணியும்
...
This story is now available on Chillzee KiMo.
...
”தோராயம்னா கூட நீங்க சொல்ற மாதிரி மாடர்ன் பங்களா கட்ட எப்படியும் 1 கோடிக்கு ஆகலாம்” என சொல்ல உடனே மகேஸ்வரன் எதையும் யோசிக்காமல் ரத்தினத்தின் மீதிருந்த