Page 3 of 10
அந்தத் தம்பியின் திருமணம் இன்று. இருந்தாலும் அவனால் மகிழ்ச்சியடைய முடியவில்லை.
அவன் சிறுவயதிலிருந்தே ராஜ்பரத்தை பார்த்திருப்பதால் அவனுடைய குணம் பற்றி நன்கறிவான்.
ஏனோ தேவிகா சிறுவயதிலிருந்தே காதல் திருமணம் கூடாது என்று சொல்லி வளர்த்ததால் ராஜ்பரத்தும் தாயின் சொல்லை மீற முயன்றதில்லை.
பணத்திமிரில் அவன் ஆடவில்லை. அடக்ககமாய் இருந்தான்< ... >ஆனால் சாந்தி ஏன் வருந்துகிறாள் என்றுதான் அவனுக்குப் புரியவில்லை
This story is now available on Chillzee KiMo.
...