Page 4 of 10
திருமணமே வேண்டாம் எனும்போது அவள் இந்தத் திருமணத்தில் வருந்த என்ன இருக்கிறது? அவனுக்குப் புரியவில்லை.
அவளிடம் எந்தப் பேச்சும் கொடுக்காமல் வண்டியை ஓட்டினான்.
பேசாமல் இந்தம்மாவை நம்ம அம்மா சந்திக்காமலே இருந்திருக்கலாமோ? அப்படி மட்டும் இருந்திருந்தால் அம்மா பார்த்தப் பெண்ணை தம்பி மகிழ்ச்சியாக கல்யாணம் செய்திருப்பார். இன்னிக்கு எத ... து
This story is now available on Chillzee KiMo.
...
ராம்மோகன் ஊருக்குப் பத்திரிக்கை வைக்கச் சென்றபோது அவன் தான் காரோட்டிக் கொண்டு போனான். அப்போதிருந்தே அவன் காத்தவராயனை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான்.