Page 7 of 10
வருத்தத்துடன் தெரிவித்துவிட்டுச் சென்றார்.
ராம்மோகனும் சிறிய காயங்களுடன் தப்பித்திருந்தார். ராஜ்பரத் தான் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தான்.
காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட உடன் ராம்மோகன் வெளியில் வந்துவிட்டார். அவரைக் கண்டதும் காளி ஓடிச்சென்று அவரை அணைத்துக் கொண்டு கதறிவிட்டான். அவனுக்குப் பெற்ற தாய் போல் தன்னைக் கவனித ... தேவிகா. அவளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யனுமே. கிளம்புப்பா. பரத்துக்கு ஒன்னும் ஆகாது. தேவிகா அவனை சாக விடமாட்டாள்."
This story is now available on Chillzee KiMo.
...