Page 10 of 10
அமைந்தால் நல்லதுதானே என்று இருந்துவிட்டேன். அந்த சுயநலம்தான் இப்போது இவர்கள் குடும்பத்தைப் பாதித்துவிட்டது.
பரத். தயவு செய்து என்னை மன்னித்துவிடப்பா. உன் தாயாரிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டிய கடமை எனக்கிருக்கிறது.
அவள்தான் அதற்கான வாய்ப்பை எனக்குக் கொடுக்காமல் போய்விட்டாளே. அதற்காக நான் விடப்போவதில்லை.
...
This story is now available on Chillzee KiMo.
...
ext-align: center;">Go to Kannukkul neeyadi story main page