Page 9 of 10
என்னுடைய சுயநலம் உன்னைக் காவு வாங்கிவிட்டதே. கட்டிய கணவனே என்னைக் கைவிட்ட நிலையில் நீ என்னைப் பற்றி யோசித்தாயே. அதற்கு நன்றியுள்ளவளாக நான் நடந்து கொள்ளவில்லையே. என்றேனும் அதற்காக எனக்கு மன்னிப்புக் கிடைக்குமா?"
விம்மலை அடக்கிக் கொண்டு தேவிகாவைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தாள்.
யாருமே காஞ்சனாவைத் தேடவில்லை. ராஜ்ப ... கடவுளே. நான் தேவியைக் கண்ட உடன் ஒதுங்கிச் சென்றிருந்தால் இத்தனை துயரம் இருந்திருக்காதே. கொஞ்சம் சுயநலமாக இருந்துவிட்டேன். என்னுடைய மகளுக்கு நல்ல வாழ்க்கை
This story is now available on Chillzee KiMo.
...