Page 3 of 36
என அசோகன் கத்தவும் மாதவனுக்கோ கண்ணை கட்டியது. அவன் அவர்களிடம் பேசுவதற்குள் குமாரும் பார்த்திபனும் அவ்விடம் வந்தார்கள்.
”அண்ணா என்ன செய்றீங்க” என அசோகனை பார்த்து குமார் கேட்க அதற்கு அசோகனும்
”பாருடா நம்ம முறைப்பொண்ணை பத்தி வெளியூர்காரன் ஒருத்தன் தப்பா பேசறான்” என கத்தவும் குமார் மாதவனைப் பார்த்து ... கனிடம்
This story is now available on Chillzee KiMo.
...
”இதப்பாருங்க வழியை விடுங்க ரோட்லயே நிக்கவைச்சி பேசாதீங்க, அம்முவை பத்தி பேசறோம் இப்படியா ரோட்ல வைச்சி பேசறது அவள் மானம் போகாதா வழியை விடுங்க” என