Page 8 of 36
சொன்னாரு அதான்” என சொல்லவும் செந்தமிழ்நம்பி பார்த்திபனை முறைத்துவிட்டு
”ஏண்டா அம்முவை கல்யாணம் பண்ணிக்க வந்திருக்கான்னு சொல்றான் அடிச்சி விரட்டறத விட்டுட்டு வீட்டுக்குள்ளயா கூட்டிட்டு வர்ற எங்கடா உன் அண்ணன் அவனுக்கு தெரியுமா இது”
“தெரியும் தாத்தா வெளியதான் நிக்கறாங்க” என சொல்ல அவர் வேகமாக வெளியே சென்றார்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் வெண்பா சட்டென்று கிச்சனுக்குள் சென்றார். அவர் சென்றதும் மாதவன் வீராவை பார்த்து
”என்னடா இங்க நடக்குது ஒண்ணுமே புரியலையே வெளிய என்னடான்னா நம்மள விரட்ட