Page 10 of 36
“போய் அவங்களை அவசரமா கூட்டிட்டு உடனே வா போ” என விரட்டவும் அவனும் அங்கிருந்து ஓடினான்.
ஆளவந்தான் மட்டும் மாதவனை பார்த்து முறைத்துவிட்டு அங்கிருந்த ஒரு சேரில் அமரவும் வீரா பார்த்திபனிடம்
”ஏப்பா இது யாரு” என கேட்க
”இவரு பேரு ஆளவந்தான் 8 ஊரையும் ஆளறவரு ஆதிபன் மாமாவோட 2-வ ... வீரா சொல்ல மாதவன்
This story is now available on Chillzee KiMo.
...
”வாடா குளிக்கலாம் பசிக்குது அந்த கதவை சாத்து வேற எவனாவது வந்து நிக்கப்போறான்” என சொல்ல வீராவும் கதவை சாத்திவிட்டு வந்தான்.