Page 18 of 19
கொண்டு, பேசாமல் விட்டிருந்த பல பல கதைகளை பேசிக் கொண்டிருந்தார்கள் இருவரும்...!
ஒருவருக்கு தெரியாமல் மற்றவரிடம் எந்த ரகசியமும் இருந்து விடக் கூடாது என்று விரும்புபவர்களைப் போல ஏதேதோ பழைய கதைகளை பேசிக் கொண்டிருந்தார்கள்...
ஒருவழியாக, “தூக்கம் வருது அஜய்...” என்றாள் ரோஹினி...
அவளை காதலுடன் பார்த்தவன், “தப்பாச்சே..” என்றான் குறும்பாக...
ஆசையும்
...
This story is now available on Chillzee KiMo.
...
னாள் பிருந்தா.
“நாடு தான் முக்கியம்னு சொல்றவங்க போல நானும் படிப்பு தான் முக்கியம்னு முடிவு செய்துட்டேன்...”
“பிருந்தா...”
அவள் இப்போதும் கண்டுக்கொள்ளவில்லை...!