Page 8 of 19
பிருந்தாவைப் பார்த்தார்.
அவள் முகத்தில் கவலை இருந்தது...!
ஒரு வினாடி தடுமாறிய ரோஷன் மனதை திடப் படுத்திக் கொண்டு தொடர்ந்தார்.
“காதல் எனபது என்னைப் போன்ற வயதானவனுக்கு முக்கியமான விஷயம் இல்லை. மக்கள் நலனும் இந்த தீவுடைய நலனும் தான் எனக்கு முக்கியம்! ஆனாலும், இளவரசி நீங்கள் வேறு ஒருவனை விரும்புவதாக வெளிப்படையாக சொன்னதும், அதனால் நம் மக்கள் நடுவே நடந்துக
...
This story is now available on Chillzee KiMo.
...
அவள் விட்டால் அழுது விடுவாள் போல இருந்தாள்! விக்ரம் மீது அந்த தீவு மக்கள் எவ்வளவு அபிமானம் வைத்திருக்கிறார்கள் என்பது அவளுக்குத் தெரியாதா என்ன? அவன் பக்கத்தில் அஜய் ஒன்றுமே இல்லையே!!!