Page 14 of 41
மவன்.. இவ்வளவு பெரிய ஆம்பள.. உன் மடியில படுத்து கிட்டு கதறாரு..
அப்பகூட உன் மனசு இலகலையா? உனக்கு இன்னும் உன் வீராப்பு வைராக்கியம் தான் முக்கியமா? நீ அவர் தப்பு செஞ்சார் னு தான இப்படி முறுக்கி கிட்டு இருக்க?
அவர் அன்னைக்கு எந்த தப்பும் செய்யலை.. எல்லா தப்பும் நான் தான் செஞ்சேன்... என்னாலதான் மாமாவுக்கு தலைகுனிவா ஆயிடுச்சு... த
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டு இருக்கேன்..
அன்னைக்கு அதுகிட்ட முகம் கொடுத்து கூட பேசாம என் ஆத்தா கூட சேர்ந்துகிட்டு நானும் இல்ல அத விரட்டி விட்டேன்.. இதுக்கெல்லாம் நீதான் காரணமா?? உன் சதி வேலை தான்