Page 12 of 41
வெளிய அவனை வெறுப்பதாக காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் தன் மகனை காணாத ஏக்கமும் மகன் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுகிறானோ? எங்க தங்கறானோ? ஒரு நேரம் பசி தாங்க மாட்டானே! இப்ப எப்படி இருக்கானோ ? என்று சதா எந்நேரமும் அவனைச் சுற்றியே தான் இருக்கும் அவர் நினைவுகள்..
அவன் இங்கு இருந்த பொழுது தினமும் எங்க சுத்தினாலும் இரவு வீட்டுக்கு வந்துவ
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
“இப்ப எதுக்கு மாமா இப்படி இடிஞ்சு போய் இருக்க? உன் ஆத்தாவை பத்தி தெரியாதா? அதுவும் மதுரக்கார பொம்பளைக்கு வீம்பு வீராப்பு எல்லாம் அவ்வளவு சீக்கிரம் போய்டுமா