Page 15 of 41
காரணமா?? இப்படி ரெண்டு வருஷமா எங்கள பிருச்சி வச்சுட்டியே !! நீ நல்லா.... " என்று ஆரம்பிக்கும் போதே
"தேனு... சும்மா இரு... வார்த்தைய எதுவும் வுட்டுடாத..செம்பா வாழவேண்டியவ.. காலங்காத்தால அபசகுணமா எதுவும் சொல்லிடாத... " என்று தன் மகளை கண்டித்த பூங்கோதை
“செம்பா சொன்னதெல்லாம் எனக்கு முன்னாடியே தெரியும்.... “ என்றார் தரையை பார்த்தவாறு...
அ
...
This story is now available on Chillzee KiMo.
...
தும் பார்த்ததில்லை..
அவர் ரத்தத்துல வந்த நீ மட்டும் குடி போதையில் செம்பா கிட்ட தப்பா நடந்துகிட்டனு அவ சொன்னா நான் அதை அப்படியே நம்பிடுவேனா... உன் ஆத்தா அந்த அளவுக்கு முட்டா புள்ள