Page 13 of 41
என்ன?..
இதுக்காக நீ எதுக்கு இவ்வளவு பீல் பண்ற? அது மண்டை ல நல்லா உறைக்கிற மாதிரி நாலு போடு போட்டாதான் தெளியும்.. நீ கவலை படாத.. உள்ள வா.. “ என்று தயங்கி நின்றவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே சென்றாள் செம்பா...
முகத்தை திருப்பிக்கொண்டு உள்ளே சென்று இருந்த பூங்கோதை அங்கு முற்றத்தில் இருந்த கட்டிலில் அமர்ந்து கொண்டு தன்
...
This story is now available on Chillzee KiMo.
...
யைத் திறந்து தன் மகனிடம் எதுவும் பேசவில்லை...
அதற்குள் தன் கண்களை துடைத்துக் கொண்ட செம்பா
“அத்தை... போதும்... இவ்வளவு நாளா வைராக்கியமாக இருந்தது...பாவம்.. மாமா... உன்