Page 18 of 38
கொண்டிருந்தான். திட்டி ஓய்ந்ததும் அவள் மனது அமைதியாகிவிட்டது அவளும் சோர்வுடன் வீட்டிற்குள் சென்றுவிட சூர்யா நொந்துப் போனான்.
அவளின் கோபத்தைக்கண்டு அவள் ஆபிசில் அவளுக்கு எதிராக புகார் வந்ததை நினைத்து வருந்தினான், தன்னால்தானே என நினைத்தவன் தனது தறி வேலையை வேறு இடத்தில் வைத்து செய்துக் கொள்ளலாம் என நினைத்தான், காலம் காலமாக அவ்விடத்தில் ... இரவு வேளையில் செய்தான்
This story is now available on Chillzee KiMo.
...