Page 38 of 38
ஹர்ஷாவிற்கு வெட்கமாகிப் போனது, அவளையும் அறியாமல் தலை குனிந்தாள். அவளின் வெட்கத்தைக்கண்டவன் மெல்ல அவளருகில் சென்று அமர அந்நேரம் கோயில் மணி பலமாக ஒலிக்கவே அதோடு அவனது எண்ணங்களுக்கு தடை போட்டான்
”ராஜகுமாரி நாம போலாம் நேரமாச்சி” என்றான் பரப்பரப்பாக அதற்கு அவளும் பதட்டமாக
“ஆமாம் அப்பா தேடுவாரு போலாம் ... font-size: 14pt;">Go to Itharku peyar thaan kadhalaa story main page
This story is now available on Chillzee KiMo.
...