Page 37 of 38
என சொல்ல அவளோ சிரித்தபடியே கையை எடுத்துக் கொள்ள அவனோ
”தோள்ல வைச்சிக்கலாம் தப்பில்லை” என்றான் கம்பீரமான குரலுடன்
”ஓ அப்படியா ராஜகுமாரா”
”ஆமாம் ராஜகுமாரி”
”சரி” என சொல்லிவிட்டு அவனின் தோளில் கையை வைத்துக் கொள்ள அவனோ வீட்டிற்கு செல்லாமல் நேராக காமாட்சியம்மன் கோயிலுக்கே சென் ... .
சில நொடிகள் கழித்து சூர்யா அவளை ரசிக்கலானான். ஏனோ அவளை பார்க்க பார்க்க அவனது மனது மகிழ்ச்சியில் பூரித்தது. அவனின் முகம் பரவசமாக இருப்பதைக்கண்ட
This story is now available on Chillzee KiMo.
...