இது ஈஷ்வருக்கு புது தகவல். சங்கர் பார்க கிராமத்தான் போல தோற்றம் அலித்தாலும் அவன் ப்ரபஷ்னல் செக்யூரிட்டி. அதும் லைசன்ஸ் கன் வைத்து இருக்கிறான். பார்க பையிலுவன் மாதிரி இருக்கிறான் என்று நினைத்து இருந்தான் தான் ஆனால் நிஜமாக பையிலுவன். மனதினுல் எதையோ யோசித்தவன் சிரிக்க , எனங்ங ஐயா என்ற சங்கரிடம் உங்க பாப்பா வெலிய போனால் கொஞ்சம் எனக்கு என்று அவன் சொல்லும் முன், காலி அண்ணன் போன் போட்டு சொல்லுச்சுங்க ஐயா, அண்ன வந்து அழைச்சிட்டு போகும்ங்கலாம் தனியா அனப்பகூடாதுனு சொல்லிருக்காகயா என்றான் சங்கர்.
அது சரி... என்று நினைத்தவன் காலி அண்ன.. என்றான் இழுத்தபடி.
ஐயா காலி அண்ண தான் பாப்பாவுக்கு ஆசை மாமா... நான் அவுக பங்காலிங்கயா...
ஹோ.... நீங்களும் எங்க சொந்தமா?
ஆமாம் தம்பி பரணி மாமா தான் என்ன இங்க வேலைக்கு அனப்பியது. நீங்க இஸ்கூல் படிக்ரப்ப கமல் அண்ண ஒடம்பு சும்மில்லாம இருந்தாகல அந்தநேரத்துல அண்ணி ஒத்தைல கெடந்து கஷ்டபடுவாகனு என்னைய அனப்பிவிட்டாக. நான் அந்நநேரத்துல பத்தாவது முடிச்சிட்டு இரண்டு வருஷம் என் மாமா கூட விவசாயம் பாத்தேன் என்றார். நான் இங்க வந்தப்ப நக்ஷ் தம்பி 4 வயசு , மித்து குட்டி கை குழந்தை என்றார் முகத்தில் மகிழ்ச்சியுடன். மீணா பாரிஜாதம் அத்தைக்கு சொந்தம் தான். அத்தை என் கல்யாணத்தக்கு எல்லா சீறும் செஞ்சி கட்டி வச்சிச்சீ... மாமா எனக்கு வாரத்துல ஒரு வாட்டி கூப்ட்டு பேசிடுவார். இப்ப என் பொன்னு அவுக ரெண்டு பேர் இல்லாதகொரைய இல்லாம பன்னிட்டு. என் பசங்க படிப்பு பாப்பா பாத்துகுது என்றார்.
தாத்தா கோவமாக தான் இருந்து இருக்கிறார் ஆனால் பாசம் இல்லாமல் இல்லை. எங்களுக்கு ஒரு பாரச்சனை என்றால் அவர் தான் முதலில் நின்று இருக்கிறார் ஆனால் மிஸ்டர இன்டியா படத்தில் வரும் ஹிரோ மாதிரி இன்விசிபில்லாக. நான் உங்ககூட பேசினது கூட இல்ல. தாத்தா ஐ மிஸ்டு எ லாட் இல்ல தாத்தா என்று அவன் மனதில் வருந்தினான். இவ மட்டும் தாத்தா பாட்டி கூட வாழ்ந்து இருக்கா. அவங்க பங்குக்கு கொஞ்சுவாங்க என்றான் லைட்டா ஸ்டமக் பர்ன் ஆக தான் செய்தது. சிரித்துவிட்டு கிலம்பிவிட்டான்.
மீனாவை சமயல் அறையின் உள்ளே கூட நுழைய விடாமல் தன் கணவனுக்காக பார்த்து பார்த்து சமைத்தாள் பௌவ். வேலை எல்லாம் முடித்த மீணா சங்கருடன் உணவு உண்டவள் இரவு 10.30 வரை பௌவ் வுடன் காத்து இருந்தாள் ஈஷ்வர் வரவில்லை. நீங்க கிலம்புங்க அக்கா நான் பார்த்தூக்கொல்வேன் அண்ணாவையும் தூங்க சொல்லுங்க என்று