அனப்பிவிட்டாள். இன்றும் அவரை நேற்றுப்போல் சாபிடாமல் தூங்க விடக்கூடாது என்று யோசித்து முழித்தே இருந்தாள். ஆனால் விடிய சில நேரம் இருக்கும் சமயத்தில் கண்னயர்ந்தாள். காலை சரியா 5 மணி போல் உள்ளே நுழைந்தவன் ஹால் சோபாவில் ஒரு மஞ்சல் நிற டெட்டியை அனைத்தவாரு தூங்கிவிட்டு இருந்தாள்.
உள்ளே வந்ததும் குழந்தையாய் தூங்கும் மனைவியைப் பார்த்து ரசித்தவன் தான் இருக்கவேண்டிய இடத்தில் இருக்கும் டெடியை பொருமையாக எடுத்து தூர எரிந்தான். சினுங்களாக அசைந்தவளை சமாதானம் செய்ய குனிந்தால் அவளும் அவள் டெட்டியை இருக்கி அனைக்கும் நினைப்பில் ஈஷ்வரை அனைத்துக்கொண்டாள். அவன் பேலன்ஸ் மிஸ்சாகி அவள் மேலே சாய்ந்தான்.
கொஞ்சமும் சிந்தாமல் சிதராமல் அவள் இதழில் இரங்கியது அவன் இதழ். ம்ம்ம்மூ.... என்று அவள் திரும்ப சினுங்க கொல்றாளே.... காலங்காத்தால ஏன்னடி இப்படி செய்ர என்று அவனும் அவளை மிருதுவாக அனைத்து ஒரு முத்தம் கொடுத்தான். இன்னும் கொஞ்சம் அழுத்தம்... இன்னும் அழுத்தம்... இன்னும் அழுத்தம்.... முழித்துவிட்டாள் பௌவ். தூக்கத்திலேயே ஒருமாதிரியாக ஈஷூமாமா என்று அவள் அழைக்க கையில் அல்லிக்கொண்டு தன் அறைக்கு தூக்கிச் சென்றான்.
என்ன பன்றீங்க நீங்க.? எப்போ வந்தீங்க வாங்க சாப்பிடலாம்... ப்ரஷ் ஆகிடீங்கலா என்று அவள் கேட்டபடி இருக்க...
அவளை தன் அருகில் படுக்க வைத்து அவன் மேல் தூக்கி போட்டுக் கொண்டான். அவள் சினுங்க... குட்டிமா இப்படி சினுங்கி வைகாதயேன் டீ... நான் காலையில் 10 மனிக்கு ஆப்பிஸ் போகனும் டி.... கொஞ்சம் கூட தூங்கல இப்பவே மணி 5 ஆகிட்டது நான் அமைதியா தூங்கனும்னா நீ என் பக்கத்தில் சினுங்காம படு என்றான் கெஞ்சும் டோன்னில். அவனும் என்ன தான் செய்வான் பாவம். இன்னும் அவனை சீண்டும் வகையில் வாயை சுழித்து காட்டினாள் சிரித்தபடி . அடியேய் நீதான் என்னை கம்பல் பன்ற இதுக்கு நான் பொருப்பு இல்லை என்று அவள் இதழில் போர் நடத்தினான். மூட்ச்சி முட்டி தினறும் ஸ்டேஜில் அவளை அனைத்து கம்முனு தூங்குடி ப்லீஸ் என்று இன்னும் இருக்கி அனைத்தபடி உரங்கி விட்டான்.
கேடி டா மாமா நீ என்று கணவனை கொஞ்சியவள் அவன் அனைப்பில் அனைத்தையும் மரந்து உரங்கி விட்டாள். காலையில் தான் ஈஷ்வர் வந்தான் என்று சங்ஙர் மூலம் அரிந்த மீணா அமைதியாக தன் வேலையை செய்தாள் சமயல் அறையில். நான்குபேருக்கும் சேர்த்து சாம்பார் இட்டிலி இரண்டு சட்டிணிசெய்தாள். சரியாக 9 மணிக்கு எழுந்த பௌவ் மீணாவுக்கு