Page 2 of 56
நின்று கொண்டு இருந்தாள்..
அந்த குட்டியை கண்டதும் இரண்டே எட்டில் அவளை அடைந்தவன் தன்னிடம் தாவி வந்தவளை அள்ளி கொண்டு
“சுமித்ரா ... நீங்க உள்ள போங்க.... “ என்றான் கோபத்துடன்...
அதை கேட்டு திடுக்கிட்டு விழித்து சுமித்ரா அவனை பார்க்க,
“உள்ள போ னு சொல்றேன் இல்ல... நீ கண்ணை துடைச்சுகிட்டு முதல்ல உள்ள போ.... “ என்று அடிக்குரலில் உறுமினான்...
...
This story is now available on Chillzee KiMo.
...
ராறு பண்ணாம கிளம்புங்க.. “ என்று மீண்டும் தன் பொறுமையை இழுத்து பிடித்து சொன்னான்...
“என்னல? எங்கள பார்த்தா தகராறு பண்ண வந்த மாதிரியா இருக்கு..? எங்களுக்கு