Page 6 of 56
எங்க ஊர்ல வந்து கேட்டு பாரு... எத்தனை பேர தூக்கி போட்டு மிதிச்சிருக்கேன் னு .. அந்த நிலமை உங்களுக்கு வரவேண்டாம் என்று பார்க்கிறேன்.. இம்புட்டு தூரம் அங்கன இருந்து வந்திருக்கீக..
கைய கால பத்திரமா வச்சு கிட்டு ஊர் போய் சேருங்க.. இன்னொரு தரம் பொண்ணு கிண்ணு னு கேட்டு இங்கன வந்து நின்னீங்க தொலச்சிடுவேன்..
மறுபடியும் ஏதாவது தகராறு பண்ணீங்க சட்டையை புடிச்ச கை
...
This story is now available on Chillzee KiMo.
...
த்துக் கொண்டு வெளியேறினான் கங்காதரன்..
எப்படியோ அவர்கள் வெளியேறி சென்றதும் அப்பாடா என்று நிம்மதி மூச்சு விட்ட சுபத்ரா வேகமாக சென்று கதவை அடைத்து தாழிட்டு தன் அன்னையை திரும்பி பார்த்து