Page 4 of 56
அவர்களை அனுப்பி வைக்க முயன்றான்...
அவன் சொன்னதை கேட்டதும் அதுவரை அமைதியாக அருகில் அமர்ந்திருந்த அந்த பெண்மணி தன் வாயை திறந்து
“நீ யாருல ஊடால பஞ்சாயத்துக்கு? நாங்கதான் அவுங்ககிட்ட நேரடியா கேட்டுகிட்டு இருக்கோம் இல்ல..நீ யாரு ஊடால வந்து கிட்டு.. ? ‘ என்று பார்த்திபனை ஏற இறங்க பார்த்தவர்
“ஓ... நீதான் இந்த குட்
...
This story is now available on Chillzee KiMo.
...
நீயே சொல்லு... “ என்று இழுத்தாள் பெரியவள்..
உடனே அருகிலிருந்த சுபத்ரா முகத்தில் கோபம் கொப்புளிக்க,
“போதும் போதும்.. தெரியாத்தனமா உங்க வீட்டில பொண்ண கொடுத்துட்டு நாங்க கஷ்டபட்டது