Page 8 of 56
“அப்படியெல்லாம் சொல்லாதீங்க... உங்களுக்கு துணையா நான் இருக்கேன் .. யாராவது எதுவும் சொன்னா இவனுங்களே திரும்பி வந்தா உடனே எனக்கு ஒரு போன் அடிங்க..
நான் ஓடி வந்திடறேன்.. உங்களுக்கு யாரும் இல்லை னு மட்டும் தயவு செய்து நினைக்காதீங்க... நான் இருக்கேன் உங்களுக்காக..” என்று அவரை சமாதானப் படுத்தினான்...
தன் அன்னை கண்கலங்கி நின்றதை கண்ட சுபத்ராவும் கண்கலங்க த
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பார்...
அவருக்கு பொருத்தமாக அவர் துணைவி துளசியும் வந்து அமைந்ததில் அவருக்கு பெரும் மகிழ்ச்சி...
துளசியின் இரக்க குணமும் அதிர்ந்து பேசாத அமைதியும் எல்லாரையும் சகித்து செல்லும்