Page 7 of 56
முறைத்தவள்
“ஏம்மா.. உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா...இவங்களையெல்லாம் எதுக்கு வீட்டுக்குள்ள விட்ட? இவனுங்கள பார்த்தவுடனே கதவை சாத்திக்க வேண்டியது தான..
இப்படி நடுவூட்ல வந்து உட்கார்ந்து கிட்டு நம்மளையே மிரட்டறானுங்க...நல்ல வேளை பார்த்தா வந்து மிரட்டினதால போய்ட்டானுங்க... ” என்று முறைத்தவள்
“நீங்க உட்காருங்க பார்த்தா... குடிக்க ஏதா
...
This story is now available on Chillzee KiMo.
...
பண்ணியிருப்பாங்களா? “ என்று தழுதழுத்தவர் தன் முந்தானையை எடுத்து வாயில் வைத்துக் கொண்டு விசும்பினார் துளசி...
அதைக் கண்டு பார்த்திபனுக்கு மனம் கஷ்டமாகி போனது...