Page 24 of 29
நினைவில் தனக்கென சூர்யா இருக்கிறான் என்று நினைத்து நிம்மதியாக உறங்கிப் போனாள்.
சூர்யா வீடு திரும்பியதும் முதல் வேலையாக பஸ்ஸிலும் ஆபிசிலும் ஹர்ஷாவிற்கு நடக்கும் பிரச்சனையை அனைவரிடமும் சொல்லிவிட்டான். அதனால் மகேசு கவலையாக இருந்தார்.
”இவ்ளோ நடந்திருக்கு இந்த பொண்ணு என்கிட்ட எதுவும் சொல்லாம இருந்திருக்காளே” என ரத்தினம் கேட்க அதற் ... span>இப்போது அவள் மீது இன்னும் அதிக கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்கள்
This story is now available on Chillzee KiMo.
...