Page 14 of 53
“சுமி... என்னடா ஆச்சு.. “ என்று அருகில் வர தலையை வெடுக்கென்று நிமிர்ந்து துளசியை பார்த்தவள்
“அவரை முதல்ல வெளில போக சொல்லுங்க... “ என்று ஆக்ரோஷமாக கத்தினாள்..
தன் மகளின் அழுகையையும் ஆக்ரோஷத்தையும் கண்ட துளசி இன்னுமாய் பதறி துடித்து
“சுமி கண்ணா.... அது வந்து.... “ என்று ஏதோ சொல்ல
“இல்ல.... யாரும் எதுவும் சொல்லாதிங்க... என் சசியோட என் வாழ்
...
This story is now available on Chillzee KiMo.
...
லையை நிமிர்ந்து அவரை பார்க்க
“என்னடா இவ இப்படி சொல்றாளேனு பார்க்காத ஆத்தா... என்னைக்கு இருந்தாலும் நீதான் என் வூட்டு மருமவ.. என் மவனே இதுல இருந்து மாறினாலும் நான் மாறமாட்டேன்... “ என்று