Page 15 of 53
சிரித்தார்..
அதை கேட்டு மேலும் அதிர்ந்து போய் சுமித்ரா அவரை பார்க்க,
“என்ன மருமவளே? திரும்பவும் அப்படி அதிர்ச்சியா பார்க்கற? ... அப்படி எல்லாம் கொடுமை படுத்தறா மாமியார் இல்ல நான்.. பாக்கத்தான் ரௌடி மாதிரி இருப்பேனே தவிற நானும் ரெண்டு பொட்ட புள்ளைங்களை வளர்த்தவ தான்...
என் மவ தேனும் என் அண்ணன் மவ செம்பாவையும் நான்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
டுத்து சொல்லு.. அது உலகம் தெரியாம வளர்ந்த புள்ள.. அதுக்கு நல்லது கெட்டது தெரியாது.. இப்ப ஏதோ ஒரு வேகத்துல வேற கல்யாணம் வேண்டாம்னு சொன்னாலும் பின்னாடி இப்படியே தனிமரமா நிக்க வுடலாமா...