Page 18 of 53
இடைவெளி விட்டிருந்த அவள் அழுகை மீண்டும் மடை திறந்த வெள்ளம் போல அடித்து கொண்டு வந்தது...
அவனுக்கு கேட்டுவிடாமல் இருக்க, வாயில் தன் துப்பட்டாவை வைத்து அடைத்து கொண்டாள்..
“ஹலோ சுபா... இருக்கியா? நான் பேசறது கேட்குதா? “ என்றான்.. அவளோ முயன்று
“ஹ்ம்ம்ம்ம்ம்.. “ என்று முனகினாள்..
“என்னாச்சு சுபா..? நீ
...
This story is now available on Chillzee KiMo.
...
.... ஏதோ சரியில்ல..நான் காலையில வந்து நின்னது ஒருவேளை உங்களை எல்லாம் பாதிச்சிருச்சா..மீண்டும் உங்க அப்பா, மாமா இறந்தது ஞாபகம் வந்திடுச்சா... அப்படி இருந்தா சாரி சுபா...