Page 18 of 22
அவர் வேதனையுடன் கதவைச் சாத்தி வைத்துவிட்டுத் திரும்பினார்.
தன்னுடைய மகனின் வாழ்க்கை இப்படியே போய்விடுமா? என்ற கவலை அவர் மனம் முழுவதும் ஆக்கிரமித்தது.
வரவேற்பறைக்கு வந்தவர் தேவிகாவின் புகைப்படம் முன்பு நின்றார்.
"பார்த்தியா தேவிம்மா. நீ ஊட்டி வளர்த்த குழந்தை. என்னமா பேசுறான் தெரியுமா? கொலைக்கா ... ளியின் மனம் வருந்தியது. இவர்கள் எல்லாம் ஏன்தான் வெளித்தோற்றத்திற்கு மரியாதை கொடுக்கிறார்களோ தெரியலையே.
பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் அவளுக்குத் தேவையானதை வாங்கிக் கொடுக்கச்
This story is now available on Chillzee KiMo.
...