Page 20 of 42
உடனே பார்த்திபனும் ஜெயந்த் ஐ பார்த்தவன்
“மாடில ஒரு ரூம் இருக்கு.. அங்க போய் ரெண்டு பேரும் மனம் விட்டு பேசுங்க.. அப்பதான் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்க முடியும்.. “ என்று இருவரையும் அனுப்பி வைத்தான்..
தன் இருக்கையில் இருந்து எழுந்த சுபத்ரா வெடுவெடுன்று வேகமாக மாடி ஏறி செல்ல ஜெயந்த் ஓ சிறிது தயக்கத்துடன் அவளை பின்பற்றி சென்றான்.. அறைக்குள் சென்றதும் அவன்
...
This story is now available on Chillzee KiMo.
...
.... அது வந்து..... “ என்று யோசித்தவள்
“அதையெல்லாம் உங்ககிட்ட சொல்லணும்னு அவசியம் இல்லை... எனக்கு பிடிக்கல பிடிக்கல பிடிக்கல.. அவ்வளவுதான்... “ என்று மீண்டும் முறைத்தாள்..