Page 26 of 42
இந்த உலகத்துல எத்தனையோ விசயங்களை பார்த்து ரசிக்கிறோம்.. அதெல்லாமும் காதல் தான்.. அதி காலை நேரத்தில் பூத்து குலுங்கும் மலர்கள், மலையிலிருந்து கொட்டும் அருவி, பொக்கை வாயில் சிரிக்கும் மழலைகள் அப்புறம் மரம், மலை , கடல், நிலா என்று எத்தனையோ விசயங்களை ரசிக்கிறோம்.. காதலிக்கிறோம்...
ஆனால் அதுவே ஒரு பெண்ணை ப
...
This story is now available on Chillzee KiMo.
...
க் இட்..
இதுவரை யாரும் என்னை அப்படி கூப்பிட்டது இல்லை...நானும் தான் உங்களை சுபானு சுருக்கி கூப்பிடறேன்.. நீங்க என்ன கோவிச்சுகிட்டீங்களா என்ன? “ என்று சிரித்தான்..