Page 29 of 42
விருப்பமில்லைனா அப்படியே இருந்துக்கோனு விட்டுடறாங்க..
ஆனா நம்ம ஊர்லதான் பெத்தவங்க கெஞ்சி அழுது எமோஷனல் ப்ளாக்மெய்ல் செய்து எப்படியாவது கல்யாணத்தை பண்ணி வச்சிடறாங்க.. அதுக்கப்புறம் எப்படியோ அடிச்சுக்குங்கனு விட்டுடறாங்க...
அதனால் தான் சொல்றேன் சுபா.... உன்னை விட்டா அடுத்து என்னையும் இழுத்துகிட்டு போய் ஒரு கனிமொழி, தேன்மொழி முன்னாடி மறுபடியும் நிறுத்
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டாம் என்று சொல்லி விட்டால் தன்னை ஆராய ஆரம்பித்து விடுவாள்.. ஒரு நேரம் போல இல்லாமல் ஒரு நேரம் தன்னை மறந்து அவள் காதலித்த விசயம் தெரிந்து விட்டால் அவ்வளவுதான்.. சுமித்ரா குற்ற உணர்வால் அவளால்