Page 18 of 23
அறைக்கு சென்று தாழிட்டு கொண்டாள் தங்கம்...
அடுத்து என்ன செய்யப் போகிறாள் என்று புரிந்து கொண்ட சிங்காரம் திடுக்கிட்டு அந்த அறைக்கு ஓடி கதவை தட்ட ஆரம்பித்தான்.
தமயந்தியும் அதிர்ந்து போய் தன் தந்தையுடன் ஓடி கதவை திறக்க சொல்லி தட்டினாள்..
“தங்கம் , நீ சொல்ற மாதிரியே செஞ்சுடலாம்.. கதவை திற டீ... " என்று கெஞ்சி கேட்க உள்ளிருந்து பதில் எதுவும் வரவி ... கண்ணு... இந்த அம்மாவோட ஆசை.. நீ பொறந்த அன்னிக்கே உன்னை நளனுக்குத்தான் கொடுக்கோணும்னு வாக்கு கொடுத்திருக்கேன்..நளன் உன்னை நல்லா பார்த்துக்கிடுவான்.. நீ ஒன்னும் கலங்காத.. “ என்று தன் மகளை கட்டி
This story is now available on Chillzee KiMo.
...