Page 19 of 23
கொண்டு அழுதாள் தங்கம்..
பின் சிங்காரம் அவளுக்கு குடிக்க தண்ணிர் கொடுத்து முகம் கழுவ வைத்து மெல்ல அழைத்து சென்று கட்டிலில் அமர வைத்தவன் நேராக தன் அன்னையிடம் சென்றவன்
“ஆத்தா.. பாத்த இல்ல.. கொஞ்ச நேரத்துல என் பொண்டாட்டிய பறிகொடுக்க இருந்தேன்.. நீ பண்றதெல்லாம் எனக்கும் தெரியும்.. ஆனாலும் உன்னை தனியா விட்டுபோட்டு போவக் கூடாதுனு தான் பல்ல கடிச்சுகிட்டு இத்தன நாளா
...
This story is now available on Chillzee KiMo.
...
/span>தன் பிறகு மடமடவென்று திட்டமிட்டனர்...
பொள்ளாச்சியிலயே கல்யாணத்தை வைத்து கொள்ளலாம் என்றும் நெருங்கிய சொந்தக்காரங்களுக்கும் தெரிஞ்சவங்களுக்கு எல்லாம் போனில் அழைத்து சொல்லி விடலாம்