Page 23 of 23
ஆனாலும் அதை அடக்கி வாசித்தவன் மற்ற சடங்குகள் முடிய அடுத்து மணமக்கள் நளன் வீட்டிற்கு வந்திருந்தனர்..
வலது காலை எடுத்து வைத்து உள்ளே வந்த தன் மருமகளை கண்டதும் கண்ணம்மாவிற்கும் கண்கள் நிறைந்து போயிற்று.. தங்கத்துக்கு அதை விட மகிழ்ச்சி..
பூஜை அறையில் சென்று விளக்கேற்றி வைத்து தன்னை அந்த வீட்டு மருமகளாக நிலை நாட்டியவள் மணமக்கள் இருவரும் பாப்பாத்தியிடம் வர, ...
This story is now available on Chillzee KiMo.
...