Page 6 of 23
“அது இல்லண்ணா... என்ன இருந்தாலும் நம்ம கண் முன்னாடியே இருக்கறது வேற.. நம்மளை எல்லாம் விட்டுபோட்டு அம்புட்டு தூரம் தனியா போய் இருக்கோணும்... அதான் யோசனையா இருக்கு..” என்று இன்னும் தயக்கத்துடன் இழுக்க அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை வெளியில் நின்று கேட்டுக் கொண்டிருந்த நளன் அவர்களிடம் வந்தவன்
“அத்த... நான் நீ வளர்த்தவன்.. அப்படி எல்லாம் மனசு மாறிட மாட்டேன்.. எங்கப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
விசாரித்தான்...
“அதெல்லாம் எனக்கு தெரியாது டா மாமா.. அவங்க மூணு பேரும் பேசிக்கிட்டு இருந்தாங்க.. அப்ப எனக்கு என் கல்யாணம் ன்றது மட்டும்தான் காதுல விழுந்தது.. உடனே அங்க இருந்து