Page 29 of 29
நம்ம தப்புதானே” என சரஸ்வதி சொல்ல அதை இருவரும் ஏற்றுக் கொண்டார்கள்.
அதற்குள் சூர்யாவும் ஹர்ஷாவும் வரவே சூர்யாவை விட்டுவிட்டு அனைவரும் ஹர்ஷாவை அழைத்து பேசினார்கள்
”என்னம்மா எப்படியிருக்க இப்ப உன் வருத்தம்லாம் போயிடுச்சா எந்த கவலையும் இல்லையே” என ரத்தினம் கேட்க அதற்கு சரஸ்வதியும் அவளிடம்
”உனக்கு விருப்பமில்ல ... font-size: 14pt;">Go to Itharku peyar thaan kadhalaa story main page
This story is now available on Chillzee KiMo.
...