Page 6 of 29
சென்றுவிட அவளுக்கு கஷ்டமாகிப் போனது
தன் மன வேதனையை வெளிபடுத்த எண்ணி சரஸ்வதியிடம் செல்ல அவரோ பெரிய பெரிய தாம்பாள தட்டில் தான் செய்து வைத்த பலகாரங்களை வரிசையாக வட்டமாக அழகாக அடுக்கிக் கொண்டிருந்தார்
”அம்மா” என அழைத்தபடியே வந்த ஹர்ஷாவிடம்
”வா வா ரொம்ப நேரமாயிடுச்சிம்மா, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஃபோன் பண்ணிட ... /span>, அவள் வாழ்க்கை சீரும் சிறப்புமா செம்மையா இருக்கும்” என பேச பேச ஹர்ஷா ஓய்ந்தேப் போனாள். விதி விட்ட வழி போல என நினைத்து குளித்து விட்டு வந்தாள்.
This story is now available on Chillzee KiMo.
...