Page 15 of 18
அவளும் ராம்மோகன் கொண்டு வந்தவற்றை வாங்கிக் கொண்டாள்.
அங்கே என்ன நடக்கிறது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள் பிரியா. தன்னை எதற்காக அழைத்தான். காரணத்தை சொல்லாமல் மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருக்கானே?
"சின்னய்யா? என்னை ஏன் கூப்பிட்டீங்க?"
"இன்னிக்கு மாலினியோட வரவேற்புதானே? நா ... ருப்பாள்
This story is now available on Chillzee KiMo.
...
அவன் பெருமையுடன் கூறினான்.
"அப்ப நான் வர்றேன் சார்." தீபா கிளம்பினாள்.