(Reading time: 30 - 59 minutes)
Kannukkul neeyadi
Kannukkul neeyadi

அவளுக்கென்று இல்லை. அவன் தன் சார்பாக யாருக்குமே அழைப்பு அனுப்பவில்லை. தன் மனதைக் கவர்ந்த பெண்ணை விடுத்து வேறொருத்தியை மணம் புரிய இருந்தவன் அதையும் கடமைக்காக செய்ய இருந்தவன் யாருக்கும் அழைப்பு அனுப்பவில்லை.

அப்படி என்ன பெரிய ரதியை அவன் திருமணம் செய்திருக்கிறான்? என்று பார்த்துவிடத்தான் அவள் வந்ததே.

வந்தபிறகுதான் ராஜ்பரத

...
This story is now available on Chillzee KiMo.
...

பிரியா. அவன் ஏன் இப்படிக் கூறினான் என்று புரியாததால் திகைத்துப் போய் அமர்ந்திருந்தாள்.

ராஜ்பரத் அவள் தான் தன்னுடைய மனைவி என்றதும் மாலினி சத்தம் போட்டு சிரித்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.