Page 5 of 18
"தம்பி ஏதாவது வேணுமானால் ஒரு குரல் கொடுங்க. ஓடி வந்தர்றேன்" அவனது அமைதியைக் கலைக்க விரும்பாத காளி சென்றுவிட்டான்.
அவன் எழுந்து நடமாடுவதற்கான சிகிச்சை ஆரம்பித்த புதிதில் அவன் நிறைய சிக்கல்களை சந்தித்தான். மனதில் உள்ள வலியோடு உடல் வலியும். அந்த நேரத்தில் பக்கத் துணையாக இருந்தது பிரியாதான்.
மருத்
...
This story is now available on Chillzee KiMo.
...
pan>அத்துடன் இது கிராமம். அதனால் பெண்கள் இருந்த இடத்திலேயே அவள் பெரும்பாலும் இருந்தாள்.
அவள் அப்படி ஒதுங்கியிருக்கும்போதுதான் அவளை அவன் அதிகமாகத் தேடினான்.