(Reading time: 30 - 59 minutes)
Kannukkul neeyadi
Kannukkul neeyadi

அந்தப் பொண்ணு வலி தாங்கனும்ல. இங்கேயே ஒரு நாட்டு வைத்தியர் இருக்காரு. அவர் நல்ல கைராசிக்காரர். உடனே வாப்பா. அவர் வீட்டை நான் காட்டறேன்."

காத்தவராயன் சொன்னதும் காளி உடனே பின்பக்கக் கதவைத் திறந்துவிட்டான். வலியின் முனகலோடு பிரியா ஏறியமர்ந்தாள், முன்பக்கம் காத்தவராயன் ஏறியமர காரை எடுத்தான்.<

...
This story is now available on Chillzee KiMo.
...

யையும் தந்திருக்கிறாயே. உன்னுடைய கருணையினால்தான் பிரியா என்ற இந்த மனுசி எங்கள் வீட்டிற்கு வந்தாள். அவள் மட்டும் வராமல் போயிருந்தால்? என்னுடைய மகன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.