Page 3 of 18
என்னவாகியிருப்பானோ?'
"வா பரத் உள்ளே போகலாம்."
"இல்லப்பா அவங்க வர்ற வரைக்கும் நான் இங்கேயே உட்கார்றேனே?"
"சரிப்பா." என்றவர் தானும் மகனுடனேயே அமர்ந்துவிட்டார்.
அவன் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தான். ஏதோ சிந்தனையில் இருப்பது போலவே பட்டது. அவரும் மகனின் அமைதியைக் கலைக்க விரும ... an>, தங்களுக்கும் உடைகள் தேர்ந்தெடுத்து வாங்கினார்.
"அப்பா."
"சொல்லுப்பா." "எனக்கு நகைக்கடைக்குப் போகனும்."
This story is now available on Chillzee KiMo.
...